Tamil Angadi

Tamil Angadi Tamil Angadi - India's largest online organic and natural store in Tamilnadu.

ஜாவா டீ  / பூனை மீசை மூலிகை தேநீர் Free Free Free *தமிழ்நாட்டிற்குள்  டையலிஸிஸ் எடுத்து கொண்டிருக்கும்  அன்பர்களுக்கு பர...
31/12/2020

ஜாவா டீ / பூனை மீசை மூலிகை தேநீர்

Free Free Free

*தமிழ்நாட்டிற்குள் டையலிஸிஸ் எடுத்து கொண்டிருக்கும் அன்பர்களுக்கு பரிதி ஜாவா டீ இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.*
(Transport Rs.30 Extra)

சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் பூனை மீசை மூலிகை , நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செயற்கை உரங்களின் பயன்பாட்டால் நம் உண்ணும் உணவுகள் விசமாகிக்கொண்டுஇருக்கின்றன , நாளுக்கு நாள் நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சு பொருட்கள் நம் உடம்பில் சேர்ந்துகொண்டே இருக்கின்றன , ஒரு கட்டத்தில் அதனால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றன, ஆனாலும் நாம் தினமும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டஉணவுகளைவாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம் , முடிந்தவரை அந்தநட்சுபோருட்களின் தாக்கத்தை குறைத்து நம்மை பாதுகாத்து கொள்வதே இப்போது இருக்கும் தற்காலிக வழி .

இதற்கு தினமும் பூனை மீசை தேநீர் அருந்துவது நல்ல பயனளிக்கும் .இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யலாம் மேலும் இதன் பயன்கள் பல .

பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின்செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை (ஜாவா டீ ) என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரமாக உள்ளது . மலேசியா, சீனா , இந்தோனேசிய ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படுகிறது .

மேலும் இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல் படுகிறது . தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .

சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது, கட்டுப்பாடில்லாசர்க்கரை நோய்,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது, சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை .

இது கிரீன் டீ போல தினசரி பயன்படுத்தலாம் நோய் இலாதவரும் பயன்படுத்தலாம் . இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள் . தினசரி 2 வேலை பயன்படுத்துவதால் மேற்கண்ட அணைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம்.

சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது , மேலும் கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.

இந்த டீ தயாரிக்க 1.1/2 தம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5கிராம்), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும், பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும் . சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேவை என்றால் தேன், பனைவெல்லம் சேர்த்துகொள்ளலாம் .

சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .

தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்யமாக வாழலாம்.

*Poonai Meesai / Java Tea*

“Morphology of the flower makes it look like cats whiskers, hence the name Poonai Meesai” In English
Common names for this plant are Misai Kuching (Malaysia), Kumis Kucing and Remujung (Indonesia), Java Tea and Kidney Tea (European), Yaa Nuat Maeo (Thailand).
Scientific Names are Orthosiphon Stamineus Benth, Ocimum Aristatum BI., Orthosiphon Aristatus (Blume).

*Siddha Medicinal Uses:*

 Java Tea helps lower hypertension (high blood pressure)
 Manages cholesterol
 It counters Gallstones and It keeps a check on Liver infections
 Improves sensitivity to Insulin and helps control blood sugar
 It alleviates Skin troubles namely Cellulite and Allergies
 It is favorable in curbing Kidney infections and breaking down the Kidney Stones
 Improves the antioxidant levels in blood, hence enhances heart health

*Note:* Siddha treatment is based on complete physical examination of the patient, Naadi diagnosis, and other diagnostic criteria of the disease. The content given in this article is purely meant for information and education purpose only. Kindly consult a Siddha physician before any sort of self medication.

MRP Rs. 100/-

மேலும் விவரங்களுக்கு
*பரிதி நேச்சுரல்ஸ்*
*9940403639*

தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்
12/11/2020

தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்

06/03/2020

#திரிகடுகம் - குரோனா கிருமியை தடுக்கும் கேடயம்.

http://tamilangadi.com/plant-stem.html

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய 3 பொருட்களும் சித்தர் இலக்கியத்துள் திரிகடுகம் எனப்படுகிறது.

Trikadagu Choornam - A herbal medicine used in Siddha. It is a blend of three herbs – Chukku (dried ginger), Milagu (pepper) and Thippili (long pepper) in equal proportions. It is one of the known and used medicine in Siddha enriched with extraordinary healing properties. Administered with different adjuvants like honey, hot water etce.

திரி என்றால் மூன்று. கடுகம் என்றால் மருந்து. மூன்று மூலங்களினால் ஆன மருந்துதான் திரிகடுகம். பழந்தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இந்த மருந்தைப் பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு எத்தனை தெரியும் என்பது கேள்விக்குரியது. திரிகடுகம், திரிகடுகு என்றழைக்கப் படும் இந்த மருந்துதான் பழந்தமிழரின் நோயற்ற பெருவாழ்வுக்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இருந்ததென்றால் மிகையில்லை.

“சுக்கு”,”மிளகு”,”திப்பிலி” என்கிற இந்த மூன்றும் கூடியதுதான் திரிகடுகம். ஆம், எளிதாய் கிடைக்கிற இந்த மூன்று தாவரப் பொருட்களே நோயற்ற வாழ்வின் ரகசிய மருந்து. திரிகடுகம் போலவே திரிபலா என்கிற ஒன்றும் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தது. நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் சேர்ந்ததுதான் திரிபலா. திரிகடுகத்தை மும்மருந்து என்றும், திரிபலாவை முப்பலை என்றும் அழப்பர்.

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது.

திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக, அனுபானமாக பயன்படுத்துவது உண்டு. திரிகடுகம் சிறந்த கார்ப்புள்ளது. நுரையீரல், ஜீரண மண்டலப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும்.

இனப்பெருக்க உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும், கரு முட்டை வெடித்தல் குறைபாடுள்ள பெண்களுக்கு நல்லது. மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள், அதிகக் கொழுப்பு சத்துள்ள நோயாளிகள், உடல் வீக்கம், வளர்சிதை மாற்றமுள்ள நோயாளிகளுக்கு இது தக்க துணை மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும். பல பற்ப, செந்தூரங்களைக் கொடுக்கும்போது, திரிகடுகம் மூல மருந்து சூரணமாகப் பயன்படுத்தலாம்.

சுக்கின் மருத்துவப் பயன்கள்

கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை உண்டாக்கும், ஆண்மையை உண்டாக்கும், தாய்ப்பாலைச் சுரக்கச் செய்யும்.

சுக்கை வெல்லத்துடன் சாப்பிட விக்கல் நிற்கும். சுக்குக் கஷாயம் இருமலைப் போக்கும், பசியை அதிகரிக்கச் செய்யும். சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக் குறைக்கும்.

இரண்டு ஸ்பூன் சுக்குப் பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, மூன்று வேளை ஆறு ஸ்பூன் அளவுக்குக் குடித்தால் வயிற்றுவலி, பொருமல், பேதி, குல்மம், குமட்டல், ருசியின்மை ஆகியவை நீங்கும்.

இஞ்சியைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் தோலை நன்றாக நீக்கவேண்டும். அதன் மேல் தோல் நஞ்சாகும். அதேபோல் சுக்கைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் சுண்ணாம்பைத் தடவிக் காயவைத்து நெருப்பில் சுட்டு, பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும். இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் பயன்படுத்தவேண்டாம்.

மிளகு

மூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்கவேண்டும். தொண்டை வலிக்குத் தேனுடன் கொடுப்பார்கள்.

மிளகுச் சூரணத்தைத் தேன் மற்றும் நெய்யுடன் சேர்த்துக் கொடுத்தால் காசத்துக்குச் சிறந்தது.

மிளகுச் சூரணத்தை உணவுடன் எடுத்துக்கொள்வதால் அது சிரைகளிலும், தமனிகளிலும் ரத்த ஓட்டத் தடை ஏற்படாமல் தடுக்கும். இது ரத்த உறைதலையும் கட்டுப்படுத்தும்.

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதைக் குறிக்கவே பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்றார்கள் முன்னோர்கள்.

திப்பிலி

திப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர். கணா என்றும் சொல்வது உண்டு. உலர்ந்தால் உஷ்ணவீர்யமாக மாறும். இருமல், சளி, கபம், அதிகரித்த மூட்டு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்தது. இதனைப் பத்து பத்தாகக் கூட்டிக் குறைக்கும் முறை உண்டு. இதற்குத் திப்பிலி வர்த்தமானப் பிரயோகம் என்று பெயர்.

பழங்காலத்தில் இவ்வாறு செய்கிறபோது, செம்மறி ஆட்டுப் பாலைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திப்பிலி ரசாயனம் இருமல், சளிக்கு ஒரு சிறந்த மருந்து. திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவர இருமல், தொண்டை கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.

http://tamilangadi.com/plant-stem.html

20/10/2019
நமது பரிதி நேச்சுரல்ஸின் மரசெக்கு எண்ணெய் வகைகள், 100 க்கும் மேற்பட்ட பரிதி ஹெர்பல்ஸ் கிடைக்கும்.சேகர்  ஸ்டோர்ஸ்மேடவாக்க...
14/09/2019

நமது பரிதி நேச்சுரல்ஸின் மரசெக்கு எண்ணெய் வகைகள், 100 க்கும் மேற்பட்ட பரிதி ஹெர்பல்ஸ் கிடைக்கும்.

சேகர் ஸ்டோர்ஸ்

மேடவாக்கம்
மாடம்பாக்கம்
கேம்ப் ரோடு

   Available @Parithi Naturals,Vellore, Chennai9940403639Indian institute of technology tanjur certificateTest certifica...
04/08/2019



Available @
Parithi Naturals,
Vellore, Chennai
9940403639

Indian institute of technology tanjur certificate

Test certificate of Singapore food testing authority which is Asian approved institute for GI testing.

Normal rice Protein will be 5 to 6% but this one is 13%.

Normal rice will have 1 to 1.5%of dietary fibre. But this one is 15%.

It is medically proven and evidence based low GI rice. Tested in Ireland laboratory Evey crops yield.

மே தின வாழ்த்துக்கள்.
01/05/2019

மே தின வாழ்த்துக்கள்.

🥥 🌴 Parithi Coconut Powder : பரிதி தேங்காய் துருவல் 🥥 🌴 இளசும் இல்லாமல், முத்தலாகவும் இல்லாமல் பதமான, தரமான தேங்காயை துர...
11/04/2019

🥥 🌴 Parithi Coconut Powder : பரிதி தேங்காய் துருவல் 🥥 🌴

இளசும் இல்லாமல், முத்தலாகவும் இல்லாமல் பதமான, தரமான தேங்காயை துருவி, ஈரப்பதம் முற்றிலும் நீக்கி தயார் செய்யப்படுகிறது. இதில் எந்த விதமான chemicals மற்றும் preservatives சேர்க்கப்படுவதல்லை.

6 மாதங்கள் வரை காற்றுப் போகாத டப்பாவில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

சட்னி, குழம்பு வகைகள், தேங்காய்ப் பால் ஆகியவற்றை எளிதாக செய்ய ஏற்றது.

50g Rs.15.00 — DP Rs.12.00
200g Rs.60.00 — DP Rs.48.00

வியாபாரத் தொடர்புக்கு
9940403639

ஷா இயற்கை அங்காடி, நீடூர், நெய்வாசல். நமது பரிதி நேச்சுரல்ஸ் அனைத்து பொருட்களும் கிடைக்கும். தேவைப்படுவோர் கீழுள்ள எண்கள...
09/04/2019

ஷா இயற்கை அங்காடி, நீடூர், நெய்வாசல். நமது பரிதி நேச்சுரல்ஸ் அனைத்து பொருட்களும் கிடைக்கும். தேவைப்படுவோர் கீழுள்ள எண்களில் தொடர்புகொள்ளவும்.

+91 99448 89525
+91 89733 34169

நன்றி
பரிதி நேச்சுரல்ஸ்
9940403629

நமது பரிதி நேச்சுரல்ஸின் மூலிகைப் பொடிகள், ப்யூட்டிகேர் மற்றும் மரச்செக்கு எண்ணெய் வகைகள் மேலும் பலவித பிரான்ட் இயற்கை ப...
07/04/2019

நமது பரிதி நேச்சுரல்ஸின் மூலிகைப் பொடிகள், ப்யூட்டிகேர் மற்றும் மரச்செக்கு எண்ணெய் வகைகள் மேலும் பலவித பிரான்ட் இயற்கை பொருட்களை ராம்நாடு மாவட்டம் மண்டபம் “இயற்கை அங்காடி” திரு.செந்தில் அவர்கள் செம்மையாக நடத்தி வருகிறார். அவரை தொடர்புகொள்ள (+91 86828 14044 ) என்ற எண்ணிற்கு அழைக்கவும். மாவட்டம் வாரியாக நமது பரிதி நேச்சுரல்ஸ் பொருட்கள கிடைக்கும் கடைகள் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி
பரிதி நேச்சுரல்ஸ்
9940403639

ஓசூரின் முதல் ஆர்கானிக் ஷாப் திரு.முத்து (+91 98940 08001 ) அவர்களின் சீரிய முயற்சியால் திறம்பட நடக்கிறது. நமது பரிதி மர...
07/04/2019

ஓசூரின் முதல் ஆர்கானிக் ஷாப் திரு.முத்து (+91 98940 08001 ) அவர்களின் சீரிய முயற்சியால் திறம்பட நடக்கிறது. நமது பரிதி மரசெக்கு ஆயில் மற்றும் பலதரப்பட்ட மூலிகைப் பொடிகள் கிடைக்கும். அண்ணார் அவர்கள் மகளீர்க்கான மூலிகை நாப்கினை தயாரித்து வழங்கிகொண்டுள்ளார்.

நன்றி
பரிதி நேச்சுரல்ஸ
வேலூர்.
9940403639

ஆம்பூரில் Star பிரியாணி மட்டும் பேமஸ் இல்லைங்க, நமது பசுமை வயல் இயற்கை அங்காடியும் பேமஸ் தாங்க. நமது பரிதி நேச்சுரல்ஸின்...
07/04/2019

ஆம்பூரில் Star பிரியாணி மட்டும் பேமஸ் இல்லைங்க, நமது பசுமை வயல் இயற்கை அங்காடியும் பேமஸ் தாங்க. நமது பரிதி நேச்சுரல்ஸின் அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும். மேலும் இக்கடையை நிர்வகிக்கும் திரு. ரூபன் அவர்கள் நீலகிரி தைலம் மற்றும் ஏலகிரி தேன் எந்த கலப்பும் இல்லாமல் சுத்தமாக தருகிறார். அவரைத் தொடர்பு கொள்ள +91 90439 63342 என்ற என்னுக்கு அழைக்கவும்.

நன்றி
பரிதி நேச்சுரல்ஸ
வேலூர்
9940403639

Address

Vellore
632201

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Angadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Angadi:

Share

Category