07/07/2016
சுவாமி திரு.சின்மயானந்தாவின் குருநாதரான சுவாமி தபோவன மகராஜ் இமயமலைச் சாரலில் வசித்து வந்தார். உலகெங்கிலுமுள்ள அவரது பக்தர்கள் தமது ஆன்மிக சந்தேகங்களை அவருக்கு தபாலில் எழுதுவார்கள். குருமகராஜ் அவர்களுக்கு தவறாமல் பதில் எழுதுவார். நான் படிக்க நேர்ந்த இரு கடிதங்களை இங்கே தந்திருக்கிறேன்.http://shortstoriesapp.com/